*நூலகத்தின் தோற்றம்* தொடர்ச்சி… அசிரியாவிலும், பாபிலோனிய நாட்டிலும் கிமு 2000 ஆண்டிலேயே நூலகங்கள் இருந்தன. கி.மு. 600 ல் மெசபடோமியாவில் களிமண் மீது கூரான குச்சிகளைக் கொண்டு எழுதும் பழக்கம் இருந்தது. அந்த களிமண் பட்டைகளை உலையில் காயவைத்து கோவில்களிலும், அரண்மனைகளிலும் நூலகங்கள் போல காப்பாற்றி வந்தனர். இவையே அப்போது புத்தகங்களாக பயன்பட்டன.கி.மு.300_ல் எகிப்து நாட்டின்…